Tuesday, 30 August 2016

மனிதர்கள் வாழ்க்கையில் மிக மிக முக்கியம் ஜிவணம் எனும் தொழிலே அதி முக்கியம் தொழிலைப்பார்ப்பதற்கு லக்னத்திற்கு பத்தாம் இடம்.

முக. நூல் நண்பர்களே பல்லடம் கந்தனடிமை வீ.கே.மந்தராச்சலம் 98422 56631 

மனிதர்கள் வாழ்க்கையில் மிக மிக முக்கியம் ஜிவணம் எனும் தொழிலே அதி முக்கியம் தொழிலைப்பார்ப்பதற்கு லக்னத்திற்கு பத்தாம் இடம். 
பத்துக்குரியவர் அவரின் தொடர்புகள். ராசிக்கு பத்தாமிடம் அவரின் தொடர்புகள். லக்கினாதிபதிக்கு பத்தாமிடம் அவர் . தொடர்புகள். திதி நாமயோகம் கரணம் நட்சத்திரம் நிலை தொடர்புகள். பார்ப்பது ஸ்துலம்,. அந்த ஜாதகத்தில் அதிக பாகை கலை பெற்ற கோளான ஆத்மகாரகன் தசாஅம்சத்தில் அமர்ந்த இடமே காரகம்சம்.
இந்த நிலையில் ஆய்வு செய்வது சூட்சுமம். இதே ஜாதகத்தில் லக்னத்திற்கு பத்துக்குடையவருக்கு எதிரிடையில் லக்னமோ சூரியன் சந்திரன் லக்னதிபதி அமர்ந்தலோ.. லக்னதிபதிக்கு எதிரிடையில் பத்துக்குரியவர் அமர்ந்தலோ அந்த ஜாதகருக்கு இந்த ஜனனத்தில் எத்தனை சிறப்பு பெற்ற திசா புத்தி அந்தரங்களிலும்
நடந்தாலும் .லக்னத்திற்கு பத்துக்குடைய தொடர்பு பெற்ற தொழில் இவரை அறவனைக்காது . இதே போலத்தான் ராசிக்கு பத்தாம் இட தொழிலும்...லக்னதிபதிக்கு பத்துக்குடையவருக்கு எதிரிடையில் லக்னமோ சூரியன் சந்திரன் அமர்ந்து விட்டால் அந்த ஜாதகரே அவர் தொழிலை கெடுத்துக்கொள்வார் முன்னிற்கு புரணாக செயல்படும். அவர் ஒன்று நினைத்து செய்தால் அது ஒன்றில் முடியும்,. ஆனால் ஆத்மகாரகனுக்கு எதிரிடையில் தசாம்சத்தில் அவருக்கு வீடு கொடுத்த கிரகம் அமைவதும் லக்னம் லக்னதிபதி ஜென்ம நட்சத்திரம் அமைந்து விட்டால் அவர்கள் அந்த திசா புத்தி காலங்களில் மிக உயரிய நிலைக்கு சென்று
தீடீரென ஆரம்ப நிலைக்கு வருவதை நாம் கண் கூடாக காணலாம். இந்த ஆய்வு முற்றிலும் அப்படியே நடப்பதை பார்க்கலாம். இக் கணிதத்தை வாசி நிலையில் அமர்ந்து
கண்டெடுத்த. என் குரு நாதர் தவத்திரு மகரிஷி அவர்களுக்கு கோடாண கோடி வணக்கங்கள். நீங்களும் ஆய்வு செய்து பாருங்கள். இதற்கு மேலும் மேலும் சூட்சுமங்கள் எழுதினால் முக நூல் நண்பர்களுக்கு நன்மையே. நன்றி எதிரிடை ஆய்வு வளரும்

No comments:

Post a Comment