முக நூல் நண்பர்களே!,
பல்லடம் கந்தனடிமை வீ.கே.மந்தராச்சலம் 98422 56631
ஜோதிடத்தில் பஞ்சஅங்ககளே பிரதானம் அதனுடைய கணிதங்கள் கணக்கில்அடங்காது ஆணால் ராசிகளில் பஞ்ச பூதத்தில் ஆகாயத்திற்கு இடம் கொடுக்கவில்லை.
மேச சிம்ம தனுசு ராசிகள் மூன்றும் தர்மத்தை தர்மமாகவே இயங்கும் நெருப்பு ராசிகள்.
ரிசப கன்னி மகர. ராசிகள் கர்மத்தை கர்மமாகவே இயங்கும் நிலராசிகள்.
இவை மிதுன. துலாம் கும்பராசிகள் மூன்றும் காமத்தை தர்மமாக இயங்கும் காற்று ராசிகள்.
கடகம் விருட்சகம் மீனம் ராசிகள் மூன்றும் மோட்சத்தை தர்மமாக இயங்கும் நீர் ராசிகள். ராசிகளில் ஆகாயம் இடம் பெறவில்லை.
உதாரணமாக..நிலராசிகளில் ரிசபம் கால்நடைகள் மேயும் பூமி. மழை காலத்தில் விவசாயமும் செய்வார்கள்,.அடுத்த கன்னிராசி எப்போதும் மனிதர்களுக்கு தேவையான உணவுப்பொருள் விளைவிக்கும் ராசியாகும்,அதேபோல. மகரம் நிலராசியிலே வனமும் வனம்சார்ந்த நிலமும் ஆகும்.இதில் மகரம் மட்டுமே சூட்சுமத்தில் நீர் தன்மையும் இந்த ராசி சொல்லப்பட்டுள்ளது நட்சத்திரங்களில் பஞ்சபூதங்கள் சொல்லபடுகிறது.
நட்சத்திரகணிதங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளது. இதில் பொருத்தங்களில் பஞ்சபூத பொருத்தம் நட்சத்திரங்களில் அஸ்வினி முதல் ஐந்து நட்சத்திரங்கள் நிலம் தத்துவமாகும் திருவாதிரை முதல் ஆறு நட்சத்திரங்கள் நீர் தத்துவமாகும் , உத்திரம் முதல் ஆறு நட்சத்திரங்கள் நெருப்பு தத்துவமாகும்.
கேட்டை முதல் ஐந்தும் காற்று தத்துவமாகும் அவிட்டம் முதல் கடைசி ஐந்தும் ஆகாயதத்துவம் இவைகள் பஞ்சபட்சி பார்த்து பெயர் நாமங்களை வைத்து பலன்கள் கூறுவதற்காக கொடுக்கபட்டுள்ளது, இதில் நீர் தன்மைஉள்ள ஜாதகத்தோடு நெருப்பு தன்மையுள்ள ஜாதகம் பொருத்தகூடாது என்பது சரி என்றால் இல்லை. காரணம் ஆண் பென் இருவரில் ஒருவர் நிலதத்துவ பெயரும். மற்றொருவர் நீர் தத்துவ பெயரும் இருப்பின் நட்சத்திர குற்றமில்லை. அதுவே நீர் தத்துவத்தில் ஆண் பென் இருவரில்
ஒருவர் பெயர் இருந்து மற்றொருவர் பெயர் நெருப்பு தத்துவத்தில் இருப்பின் குற்றமாகும். இதற்கு மேல் திதி ஆய்வு முக்கியமாகும். ஆண் பென் ஜாதகங்களில். பிரதமை.சதுர்த்தி த்வாதசி.திரியோதசி திதிகளில் பிறந்து அதில் சுக்கிரன் மேச சிம்ம தனுசில் இருப்பது தவறு இதேபோல. இருவர் ஜாதகத்திலும் சஷ்டி.நவமி தசமி திதிகளில் பிறந்து அந்த ஜாதகத்தில் செவ்வாய் கடகம் விருட்சகம் மீனத்தில் இருப்பது தவறுஆகும். இதற்குமேல் நீர் தத்துவத்தில் பிறந்த நட்சத்திரகாரர்களுக்கு
துருவநாமயோகம் வ்யாதிபாதம் வஜ்ரம் ஹர்சனம் வியாகாதம் சித்திநாமயோகங்களில் பிறந்திருக்க கூடாது. பஞ்சபூத பொருத்தம் இன்னும் வளரும்.
இதற்கு மேல் சூட்சுமங்கள் எழுதவும் நம் நண்பர்களுக்கு பயன்யளிக்கும் வண்ணம் எழுதவும் நன்றி. தவத்திரு மகரிஷி அவர்கள் கணிதம் வளரும்.
No comments:
Post a Comment