திருமண பொருத்தம் பதிவு 3:
திருமண பொருத்தம் பார்க்க வயதை கணக்கிட்டவுன்.திசா தொடர்புகள் ஆராய்ந்த பின். பொருத்தம் தொடர்புள்ள சூட்சுமங்களை முதலில் கவனிக்கவேண்டும்.
முக்கியமாக :
ஆண் பெண் இருவரின் ஜாதகத்தில் பத்தாம் பவத்தை ஆய்வு செய்ய வேண்டும்.ஏன் லக்னத்திற்கு பத்தாமிடம் கர்மஸ்தானம். அடுத்தவர் - களுக்கு நாம் செய்யும் அனிவிடை பணிவிடையா - கும்.எனவே இந்த ஆண்மகன் செய்யும் செயல்களை இந்த பெண் ஏற்றுக்கொள்கிறார. பெண் செய்யும் பணிவிடை - களை ஆண் ஏற்றுக்கொள்கி - றார்களா என்பதை பத்தாம் இடத்தை வைத்துதான் பார்க்க வேண்டும்.
ஒருவரின் ஆண்) பத்துக்குடையவர் பெண் ஜாதகத்தில் கெட்டு விட்டாலோ, பெண்னின் பத்துக்குடையவர் ஆண் ஜாதகத்தில் கெட்டு விட்டால் சேர்க்க கூடாது. கருத்து வேறு பாடுகள் வருவதற்க்கு காரணம் இந்த நிலை தான். எனவே இந்தகணிதம் பொருத்தம் பார்க்க மிக மிக முக்கியம்.
அடுத்தபடி, சுக்கிரன் நிலைகளை நன்கு ஆய்வு செய்ய வேண்டும். உதாரணமாக :இருவருடைய ஜாதகத்திலும் சுக்கிரன் மகரம்.கும்பம் ராசிகளில் இருக்க கூடாது.இந்த நிலை திசா புத்தி அவதார கோட்சார காலங்களில் பிரிவுகளை தரும்.இந்த நிலை ஆய்வுகள் பல நிலைகளில் பார்த்த பின்பு தவத்திரு மகரிஷி அவர்கள் நமக்களித்த எதிரிடை கணக்கே அப்படியே தன் வேலையை முழுமையாக செய்யும்.
உதாரணமாக :
பெண் ஜென்ம நட்சத்திரத்திற் எதிரிடையில் ஆண் ஜென்ம நட்சத்திரம் அமைந்தாலும்.
ஆண் ஜென்ம நட்சத்திரத்திற் எதிரிடையில் பெண் ஜென்ம நட்சத்திரம் அமைந்தாலும்
இவர்களை சேர்க்கவே கூடாது.எதிரிடை கணிதம் திருமண பொருத்தத்தில்
கோள்களின் விளையாட்டே இந்த எதிரிடையில் ஏழாமிடம் சுக்கிரன் லக்கினதிபதி
நிலைகள் ஒன்றுக்கொன்று எதிரிடையில் அமைந்த ஜாதகர்கள் தான்.நீதிமன்றம்
செல்கிறார்கள்.விவாகரத்து கேட்பதற்க்கு.இன்னும் சூட்சுமங்கள் தொடரும்.
அதற்கு பின் பொருத்தம் பற்றிய சூட்சுமங்கள்.நன்றி பொருத்தங்கள் பற்றிய
சூட்சுமங்கள் நண்பர்கள் பயன்படும் படி எழுதவும்.
No comments:
Post a Comment