திருமண பொருத்தம் பதிவு 7:
ஐந்து பதிவுகளில் பொருத்தம் தொடர்பான சூட்சுமங்களும்.
ஆறாவது பதிவில், தினப் பொருத்தம் பார்ப்பது பற்றி பார்த்தோம்.கணப்பொருத்தம்
பற்றி ஆராய்வோம்.இது பற்றி பஞ்சாங்கம், மற்றும் ஜோதிட நூல்களில், ஆண், பெண்,
இருவரும், ஓரே கணம் எனில் சிறப்பு..பெண் மனுஷ கணம் ஆண் தேவ கணம் என்றாலும் சிறப்பு.பெண் தேவ கணமும் ஆண் மனுஷ கணம். பெண் தேவ கணம், ஆண் ராஷ்சச கணமானால்.சுமார் என்றும். மற்ற நிலைகள்.தவறு என்று கூறியுள்ளார்கள். .அதோடு பெண் நட்சத்திரம் முதல் ஆணின் நட்சத்திரம், 14, க்கு மேல் இருந்தால்,கணதோஷ இல்லை.சேர்க்கலாம்.ஆனால் கணம் என்பது மனம் (குணம்)
சம்மந்தப்பட்ட விசியமாகும். தேவ கணம், மனுஷ கணம், ராஷ்சச கணம், என்று நம்
முன்னோர்கள் பிரித்தார்கள். ஆனால் நாம் ஆய்வுசெய்தால் ஒவ்வொரு மனிதரிடமும்,
மூன்று குணங்கள் மட்டும் இல்லை, பல குணங்களை காண்கிறோம்.அதைத்தான்,
என் குரு நாதர் தவத்திரு மகரிஷி அவர்கள்,வர்க்கத்தில் ஒரு ராசியை, 12 கூறாக்கும்.
துவாதம்சத்தில் சந்திரன் எந்த ராசியில் உள்ளாரோ, அந்த குணம்,அவர்களிடம் இருக்கு
என்பார்கள்.அவர்கள் கூறியது முற்றிலும் உண்மையே.
உலகத்திலுள்ள அனைவரும் பன்னிரண்டு ராசிகளில் எதோ ஒன்றில் தான் ஜனனம்.அதில் பன்னிரண்டு ராசிகளில் ஐந்து ராசிகள் மட்டுமே, மணிதகுணம்.
மற்றவை மிருகத்தின் குணம்.
ஆம் (மேசம்) ஆட்டின் குணம்.நுனிப்புல் மேய்ந்து அடுத்தவர்களுக்காக வாழ்வது.
(ரிசபம்) பசு மாட்டின்குணம் அடுத்தவர்களுக்கு பொதிசுமப்பது, அசைப்போடுவது மணிதர்களுக்காக வாழ்வது.
(கடகம்) நண்டின் குணம், உடன் எத்தனை பேர்கள் இருந்தாலும் அனைவரையும் கீழே இழுத்து விட்டு விட்டு தான் முதழிடம் செல்லும் குணம்.
(சிம்மம்) சிங்கத்தின் - குணம்.எத்தனை பேர்கள் இருந்தாலும்,அனைவரையும் எதிர்க்கும் குணம், இது ராஜா.
(விருட்சகம்) வினோத குணம், தேளின் குணம். உலக உயிரினங்களிலேயே விசித்திரமான ஒரே உயிரினம், தேள் ஆகும்.நமக்கெல்லாம், தேள் நோண்டினால், தீன்டும் அது மட்டுமே நமக்குதெரியும் ஆனால் உலகிலேயே நம்முடன், வாழும் உயிரினங்கள் எல்லாவற்றிலும் , தன்னுடைய உடலை, தன் குழந்தைகளுக்கு உணவாக தரும், உயிரினம் தேள் மட்டுமே, ஆம் தேள்குட்டிகள், அதன் தாயின் உடலை சாப்பிட்டு தான் வளரும். தேள் மட்டும் ஒரு முறை மட்டுமே இனப் பெருக்கம் செய்யும்.
(மகரம்) யாரலும் புரிந்து கொள்ள முடியாதது.நீரிலும், நிலத்திலும், வாழும் உயிரின- மாகும். பன்னிரண்டு ராசியில் நீரும், நிலமும், வனமும், கலந்த ஒரே ராசி மகரமாகும். அந்த உயிரினம் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள் ளும், புரிந்து கொள்ள முடியாத உயிரினமாகும்.
(மீனம்) மீன்கள் குணம்.நீரில் மட்டுமே வாழும் உயிரினம். துனையின்றி இருக்காது. இதை தான் பட்டினத்தார் சுவாமிகள், ஒவ்வொருவரையும். அதோ மாடு செல்கிறது. இதோ ஆடு வருகிறது, நண்டு இழுக்கிறது, சிங்கம் முறைக்கிறது, தேள் கொட்டுகிறது, முதளை கவணிக்கிறது, கழுவர மீனிலும் நழுவர மீன் இவன், இப்படி மணிதர்களைப் பார்த்து பட்டினத்தார் சுவாமிகள் கூறுவார்களோ.
மேலும் கணம் பார்க்க மிக முக்கியம், நட்சத்திர ஆய்வு இருவரின் நட்சத்திரஅதிபதி
கள், நட்பானால் சிறப்பாகும். மிக மிக முக்கியம் நட்சத்திர நிலையில், காரக, பாசக,
போதக,வேதகன்,நிலையுடன் எதிரிடை கணிதகங்களை இனைப்பது.மற்றும்.
கணம் (குணம்) பார்க்கவே, (தர்மம்) நியாயம், தர்மம், புண்ணியம், நிலைகளுடன்.
(கர்மம்) ஆணவம், கன்மம், மாயை, இக் குணத்துடன். (காமம்) காமம், வெகுளி,
மயக்கம், மண நிலையில். (மோட்சம்) அறம், பொருள், இன்பம், தன்மைகளை-
பார்த்து கணத்தை முடிவு செய்ய வேண்டும்.படிக்கும் உங்களுக்காக கண பொருத்த
இதனை நிறைவு செய்து. அடுத்த பதிவில் மகேந்திர பொருத்தத்தில், இனைவோம்.
இந்த கண பொருத்தத்திற்க்கு சந்திரன் நிலை அவசியம். இந்த பொருத்தத்திற்கு
மேலும் சூட்சுமங்கள் எழுதவும். நன்றி
No comments:
Post a Comment